மிகவும் பிரமாதமாக தொடங்கிய நிகழ்ச்சியானது நாளை முடிவு பெற உள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் மிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மிந்த நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரவுள்ளது. இதனையடுத்து இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, போன பிக்பாஸ் நிகழ்ச்சியின் நிறைவு விழா அதன் கடைசி நாள் மட்டுமே நடைபெற்றது. இதனால் மக்கள் இந்த முறையும் இப்படியே நடைபெறும் என்றே நினைத்து கொண்டு இருந்தனர்.
ஆனால், இந்த முறை இன்றே வெற்றியாளர் அறிவிக்கப்பட்டு, நாளையும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று கூறியுள்ளார்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…