நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் “ப்ரேமம்” எனும் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.இந்நிலையில் இவர் தமிழ் நடிகர் தனுசுடன் “மாரி 2” படத்தில் நடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் இவருக்கு தமிழ் , மலையாளம் மற்றும் பல மொழிகளிலும் பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவர் சூர்யாவுடன் “என்.ஜி.கே” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
மேலும் மலையாளத்தில் “அதிரன்” படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமீபத்தி அளித்த பேட்டி ஒன்றில், இவர் எனக்கு நடிகையாக வேண்டும் என்ற கனவு நனவாகி விட்டது. மேலும் நான் இனிமே மேல் மக்களுக்கு பயன்படும் நல்ல ரோல்களில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அதற்கு பின்பு நான் டாக்டர் தொழிலுக்கு சென்று விடுவேன் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…