நடிகை சாய் பல்லவிக்கு தற்போது தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார். இந்நிலையில் இயக்குனர் விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தை எடுக்க இருக்கிறார்.
அந்த படத்தில் சசிகலாவின் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக செய்திகள் தீயாய் பரவிய நிலையில் இது குறித்து இயக்குநர் என்னிடம் பேசவில்லை எனவும் மேலும் என் முகம் சசிகலா ரோலிற்கு செட் ஆகாது என்றும் சாய்பல்லவி கூறியுள்ளார். இது குறித்து இயக்குநர் என்னிடம் பேசினால் யோசிக்கலாம் என்வும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…