நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சர்க்கார் படத்தினை தொடர்ந்து, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், பிகில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின், வெறித்தனம் பாடல் நேற்று வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, நடிகர் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடலாசிரியர் விவேக்கின் வரிகளை தனது சொந்த குரலில் பாடி தூள் கிளப்பியுள்ளார். விஜயுடன் இணைந்து விஜய் டிவி புகழ் பூவையாரும், தனக்குரிய பாணியில், ‘என் தளபதி தான் தூளு’ என்ற பாடல் வரியை பாடியுள்ளார். இந்த பாடலை கேட்ட பலரும் பூவையாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…