கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் நோய் முதலில் சீனாவில் தான் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் பாதிப்பு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கியது. இதனை தொடர்ந்து, இந்த வைரஸ் நோய் மற்ற நாடுகளுக்கும் பரவ துவங்கியது.
இதனையடுத்து, இந்த நோயால் இந்தியாவிலு, சில மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கேரள மாநிலத்தில் இந்த நோயால் 40-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இதனால், அம்மாநில அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது.
இதனை தொடர்ந்து, தற்போது நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என மலையாள சினிமா அமைப்புகள் தெரிவித்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…