நடிகர் சங்க தேர்தலில் ஒட்டு போடா வந்த பொழுது நடிகர் மிர்ச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ சொன்னா நம்ப மாட்டீங்க நான் டோக்கியோவில் இருந்து வரேன்’ என குறிப்பிட்டு இருந்தார். அதனை பலரும் கிண்டலாக கூறுகிறார் என நினைத்திருந்தோம்.
ஆனால் அவர் உண்மையாகவே டோக்கியோவில் படப்பிடிப்பில் தான் இருந்துள்ளார். அவர் நடிக்கும் புதிய படம் சுமோ என்ற மல்யுத்த விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறதாம் . இந்த பட ஷூட்டிங் முழுவதும் டோக்கியோவில் தான் படமாக்க படுகிறதாம்.
இந்த படாதிற்கு ‘சர்வம் தளமயம்’ பட இயக்குனரும் பிரபல ஒளிப்பதிவாளரும் ஆனா ராஜீவ் மேனன் தான் ஒளிப்பதிவு செய்கிறாராம். பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்து வருகிறாராம். இந்த படத்தின் முதல் கட்டம் முடிந்துள்ளதாம். படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…