பாப் இசை உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் மைக்கேல் ஜாக்ஸன் இவடைய நடனமும்,பாடல்களும் அனைவரையும் கவர்ந்து எழுத்தது.இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர் உள்ளனர்.இந்நிலையில் மைக்கேல் ஜாக்ஸனின் திரில்லர் ஆல்பம் வெளியிடப்பட்டு 35 ஆண்டுகள் ஆகியுள்ளது.இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பாப் இசை உலகில் முடிசூடா மன்னன் என்று அழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்ஸன் 1983ம் ஆண்டு டிசம்பர் 2 தேதி திரில்லர் என்ற ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். ஆனால் ஆல்பம் வெளியிடு வரை அவர் பெரிய அளவில் சாதனை எதுவும் செய்ய வில்லை தன் பாப் இசையில் வாழ்வா, சாவா என்ற நிலையில் தான் இந்த திரில்லர் இசை ஆல்பத்தை வெளியிட்டார்ஆனால் மைக்கேல் ஜாக்ஸன் கனவிலும் நினைத்துப் பார்க்காத வண்ணம் ஆறரைக் கோடி பிரதிகளாக விற்றுத் தீர்ந்தது ஆல்பம்.இதன் பின் இந்த உலகமே ஜாக்ஸனை திரும்பிப் பார்த்தது.இவருடைய ஆல்பம் வெளியாகிய 35 வருடங்கள் ஆகிய நிலையிலும் இந்தச் சாதனையை இன்றுவரை எந்த ஆல்பமும் முறியடிக்கவில்லை என்பது தான் தனிச் சிறப்பு இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…