சினிமா

நான் தான் நடிப்பேன்! கதறி அழுது பட வாய்ப்பு கேட்ட நடிகை மீரா ஜாஸ்மின்!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் ரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பாலா, புதிய கீதை,ஆஞ்சநேய, ஜோடி, ஆயுத எழுத்து, கஸ்தூரி மான்,சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் இவருக்கு தொடர்ச்சியாக ஹிட்டும் ஆனது.

இருந்தாலும் இவருக்கு சமீப காலமாக பெரிய வாய்ப்புகள் வரவில்லை என்றே சொல்லலாம். இதனால் என்னவோ அவர் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். இதற்கிடையில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக மீரா ஜாஸ்மீன் மிகவும் கதறி அழுது வாய்ப்பு கேட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

அது என்ன திரைப்படம் என்றால் இயக்குனர் லிங்கு சாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை மீராஜாஸ்மின் தான் நடித்து இருந்தார். அவருடைய சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான திரைப்படம் என்று கேட்டால் சண்டக்கோழி தான் என்றே கூறலாம்.

ஆனால், இந்த திரைப்படத்தில் முதலில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க விருந்து  நடிகை மீரா ஜாஸ்மின் இல்லயாம் வேறொரு நடிகையை தான் நடிக்க வைக்க இயக்குனர் லிங்கு சாமி திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், ஒரு முறை லிங்கு சாமி மீரா ஜாஸ்மினை சந்திக்கும் போது அடுத்து என்ன படம் செய்து கொண்டு இருக்கிறாய் என கேட்டாராம். அதற்க்கு லிங்கு சாமி சண்டக்கோழி என்று கூறினாராம்.

படத்தின் கதையை சொல்லு கேட்போம் என்று மீரா ஜாஸ்மின் கேட்டாராம். அதற்கு லிங்கு சாமி படத்தின் கதை முழுவதும் சொன்னாராம். பிறகு கதை கேட்டவுடன் நான் எதற்கு இந்த திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று கேட்டாராம். அதற்கு லிங்கு சாமி என்னுடைய எண்ணத்தில் வேறொரு நடிகை இருக்கிறார் அவர் சரியாக இருப்பார் என கூறினாராம். பிறகு மீரா ஜாஸ்மின் கதறி அழுதுகொண்டே இந்த படத்தில் நான் தான் நடிக்கணும் என்று கேட்டாராம்.

பிறகு அவர் அழுத காரணத்தால் லிங்கு சாமி சண்டக்கோழி படத்தில் நடிக்கும் வாய்ப்பை மீரா ஜாஸ்மினுக்கு கொடுத்தாராம். இந்த தகவலை லிங்கு சாமியே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். மேலும் நடிகை மீரா ஜாஸ்மின்

Published by
பால முருகன்

Recent Posts

உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…

12 minutes ago

கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை!

திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…

35 minutes ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., அமலாக்கத்துறை ரெய்டு வரை…

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

1 hour ago

சுமார் 17 மணி நேர விவாதம்.., மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா சாதனை.!

டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…

2 hours ago

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

3 hours ago

TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…

3 hours ago