பிக்பாஸ் இரண்டாவது சீசனில் டைட்டில் வின்னராக ரித்விகா அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் தாங்கள் எதிர்பார்த்த விதமாகவே ரித்விகா வெற்றி பெற்றதையடுத்து மக்கள் மத்தியில் ரித்விகாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இதனையடுத்து மேடையில் பேசிய ரித்விகாவின் தந்தை மிகவும் மனமுருகி பேசினார். அவரது கண்களில் வழிந்தது ஆனந்த கண்ணீராக இருந்தாலும், ரசிகர்களை கண்கலங்க செய்தது.
இதனையடுத்து அவர் கமலை குறித்து மிகவும் பெருமையாக பேசியுள்ளார். ‘கமல் முன்னிலையில் இவ்வளவு மக்களிடம் நின்று பேசுவதற்கு, நான் என்ன புண்ணியம் செய்து என் மகளை பெற்றேனோ தெரியவில்லை ‘ என ஆனந்த கண்ணீருடன் கூறியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…