Categories: சினிமா

Me Too_வில் ஆக்க்ஷன் கிங்..பரபரப்பை கிளப்பும் Me Too விவகாரம்..!!

Published by
Dinasuvadu desk

படப்பிடிப்பின் போது பாலியல் ரீதியாக அத்துமீறியதாக நடிகை ஷ்ருதி ஹரிஹரண் கூறியுள்ள புகாரை, நடிகர் அர்ஜூன் மறுத்துள்ளார்.
லூசியா என்ற பிரபல கன்னட படத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஷ்ருதி ஹரிஹரன். இவர் தமிழில் நிபுணன் என்ற பெயரிடும் கன்னடத்தில் விஸ்மயா என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் உருவான படத்தில் அர்ஜூன் மனைவியாக நடித்திருந்தார்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது, அர்ஜூன் தன்னைக் கட்டி அணைத்து அத்துமீறியதாக  ஷ்ருதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் அர்ஜூன், தம் மீதான பாலியல் புகார் மிகுந்த வலியை கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஷ்ருதி ஹரிஹரணுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப் போவதாகவும் அர்ஜூன் கூறியுள்ளார்.
DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!  

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

5 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

28 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

49 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

51 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago