அரவிந்த் சாமி, த்ரிஷா நடித்துள்ள படம் சதுரங்கவேட்டை 2. இதனை காமெடி பாலா மனோபாலா தயாரித்தார். இந்த படத்தில் நடித்ததற்கு அரவிந்த்சாமிக்கு மனோபாலா 1 கோடியே 79 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார். இந்த பாக்கியை வசூலித்து தரும்படி அரவிந்த் சாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மனோபாலா, பட வெளியீட்டுக்கு முன்பு சம்பள பாக்கியை கொடுத்துவிடுவதாகவும், முதல் கட்டமாக அக்டொபேர் 10ம் தேதிக்குள் 25 லட்சம் கொடுப்பதாகவும், நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் படத்தை வெளியிட மாட்டேன் என உத்தரவு அளித்தார்.
மனோபாலாவின் விளக்கத்தை உருக்கொண்ட நீதிமன்றம், அக்டொபேர் 12ம் தேதி இரு தரப்பினரும், நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்தில் சம்பள பிரச்சனை பற்றி பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…
சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…