நடிகர் சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். படம் வரும் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலில் அவதாரம் எடுக்கும் சிம்பு அதற்கான படத்தில் கமிட் ஆனார் என்ற தகவல் மட்டும் வெளிவந்தது.
இந்நிலையில் மாநாடு படத்தில் கமிட்டான சிம்பு நடிக்கிறார்.மேலும் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.ஆனால் இதுவரை இப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை இதனால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் சற்று கோபத்தில் இருந்த நிலையில் தற்போது அவர்களுக்கு ஒரு நல்ல தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு.
இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் தயாரிக்கிறார்.ரசிகர் ஒருவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு டுவிட் போட்டு கேட்க இன்னும் ஒரே வாரத்தில் சூப்பர் செய்தி வரும் கவலைப்படாதீர்கள் என கூறியுள்ளார்.அவரின் இந்த பதிவால் மாநாடுக்கு எப்பவே கூட்டமாக சேர்ந்துள்ளனர் சிம்புவின் தொண்டர்கள்.
DINASUVADU
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பீன் ஜாம்பவான் அஸ்வின் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு…
கொச்சி : திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகை ஒருவரின் புகாரின் பேரில், மலையாள நடிகர் சித்திக் மீது, பாலியல்…
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…