இயக்குனர் அருண்ராஜா காமராஜ் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முகத்தன்மையை கொண்டவர் ஆவார். கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வரும் கொள்ளை நோய் கொரோனா. இந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இந்நிலையில், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தான் இணைய பக்கத்தில், இது குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சாதிகள் இல்லையடி பாப்பா, எல்லா சாதிகளையும் சமமாக பார்க்கும் மகாகவி கொரோனா என்ற ஹேஸ்டேக்கில் இந்த கருத்தினை பதிவிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…