மும்பையில் ஷாருக்கான் பட ஷூட்டிங்கில் இருந்த அட்லீ, மாநாடு படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு ரசிகர்களின் கூட்டத்தை பார்த்ததும் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.
ஆத்மன் சிலம்பரசன் நடித்து வெங்கட் பிரபு இயக்கி கடந்தவாரம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மாநாடு. ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 8 நாட்கள் ஆகியும் அதன் தாக்கம் இன்னும் ரசிகர்களிடம் இருந்து இன்னும் விலகவில்லை.
இப்படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் பெரும் லாபத்தை ஈட்டி வருகிறது. முதல் 3 நாளிலேயே பெரும்பாலான இடங்களில் போட்ட பணம் திரும்பி வந்துவிட்டதாம். அதற்கடுத்து வருவதெல்லாம் லாபம் மட்டும்தானாம்.
தென் இந்தியாவில் இந்த நிலைமை என்றால் வட இந்தியாவிலேயும் இதே நிலைமை தானாம். அங்கும் தியேட்டர்கள் ரசிகர்களால் நிரம்பி வழிகின்றதாம். அதனை நேரில் பார்த்த சாட்சி நம்ம இயக்குனர் அட்லீ தானாம். அட்லீ தற்போது மும்பையில் ஷாருக்கான் பட ஷூட்டிங்கில் இருக்கிறார்.
அவர் அங்கு மாநாடு படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு ரசிகர்கள் கூட்டத்தை கண்டு மிரண்டுள்ளார். சந்தோஷத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து படம் பெரிய ஹிட் ஆகியுள்ளது என வாழ்த்து கூறியுள்ளாராம்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…