நடிகர் கமலஹாசன் நடத்தும், பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நாளுக்குநாள் ஒவ்வொரு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வீட்டிற்குள், மோதல், வாக்குவாதங்கள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது.
இந்நிலையில், ஈழத்து பெண்ணான லொஸ்லியா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாளில் இருந்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வருகிறார். இவருக்கென்று தனியாக லொஸ்லியா ஆர்மி குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்கின் போது, தளபதி விஜயின் டயலாக்கான ‘உசுப்பேத்துறவன்ட உம்முனும், கடுப்பேத்துறவன்ட கம்முனும் இருந்த, வாழ்கை சும்மா ஜம்முனு போகும். ஆனா இங்க இருக்க விட மாட்டார்களே” என்று சொல்லிவிட்டு கெம்பீரமாக நடந்து சென்றுள்ளார்.
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…