பிபிக்பாஸ் நிகழ்ச்சியானது இருக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யாராக இருப்பார்கள் என ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் மோதகம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இறுதியாக நான்கு போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தனர்.
இந்நிலையில்,இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாண்டி மாஸ்டர், அங்குள்ள போட்டியாளர்கள் அனைவரையும் சந்தோசமாக வைத்திருப்பார். இதனால் அங்குள்ள போட்டியாளர்கள் அனைவருமே சாண்டிக்கு ஆதரவாகவும் இருப்பார்கள்.
இதனையடுத்து, சாண்டி அவர்கள் பேசுகையில், லைஃப்ப என்ஜாய் பண்ணுங்க, ஃபன் பண்ணுங்க இது தான் எனது தயாராக மந்திரம் எனக் கூறி, போட்டியாளர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…