நடிகை ரம்யா பாண்டியன் சமீப காலமாகவே போட்டோ சூட் நடத்தி தனது அண்மை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட மொட்டை மாடியில் வைத்து எடுத்த புகைப்படங்கள் பலரையும் தன்வசம் கட்டி இழுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில், இவர் தற்போது சினிமாவில் படவாய்ப்புகள் கிடைக்காமல், சின்னத்திரையில் நடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் கருப்பு நிற உடை அணிந்து எடுத்த கலக்கலான அண்மை புகைபபடத்தை வெளியிட்டுள்ளார்.
ள்ளார்.
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…