நடிகர் கிருஷ்ணமூர்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகராவார். இவர் தமிழ் சினிமாவில் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் ‘பேய் மாமா’ படப்பிடிப்புக்காக குமுளிக்கு சென்றிருந்த போது, அங்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து நடிகர் வடிவேலு அவர்கள் கூறுகையில், ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். கிருஷ்ணமூர்த்தியோட மனைவி, ரெண்டு பசங்க, எல்லா என்னோட வீட்டுக்கு அடிக்கடி வந்து பேசிட்டு போவாங்க. அந்த அளவுக்கு குடும்ப நண்பர் அவர். இப்ப அவரோட குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியல என மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…