கடந்த சில ஆண்டுகளாகவே கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வருகிறார்கள் . இருவரும் ‘தேவராட்டம்’ படத்தில் ஒன்றாக பணியாற்றியதன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. இவர்களது ஜோடி ரசிகர்கள் பலருக்கும் பேவரட்டாக இருக்கிறது என்று கூட கூறலாம்.
இதுவரை இருவரும் காதலிப்பதாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒன்றாக எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு இருவரும் காதலிப்பதாக அறிவித்திருந்தி- ருந்தார்கள். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது.
இவர்களுக்கு திரைத்துரையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது கௌதம்- மஞ்சிமா இருவருக்கும் அவசரமாக திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதுவும் இந்த மாதத்திலே இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்களாம்.
அதன்படி, கெளதம் கார்த்தி -மஞ்சுமா மோகனுக்கு வரும் நவம்பர் 28-ஆம் தேதி பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இந்த தகவல் உண்மை என்றால் அவரே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…