தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் உள்ள படங்கள் வருவது மிகவும் அரிது. அதிலும் குறிப்பாக கதாநாயகனுக்கு கொடுக்கப்படும் இன்ட்ரோ, தீம் பாடல், என தமிழ் சினிமாவை மிரள வைத்து இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
இவரது முதன்மை நடிப்பில் அடுத்ததாக கொலையுதிர் காலம் எனும் படம் தயாராக்கியுள்ளது. இந்த படத்தி பில்லா 2 படத்தினை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு வைக்கப்பட்ட கொலையுதிர் காலம் எனும் தலைப்புக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கொலையுதிர் காலம் எனும் தலைப்புக்கு முறையான காப்புரிமை இல்லை என கூறி அந்த படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிடப்பட்டது.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…