உன்னை போல் ஒருவன், பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி தற்போது நயன்தாராவை வைத்து இயக்கி உள்ள திரைப்படம் கொலையுதிர் காலம். இப்படம் வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கிறது.
இப்படம் தற்போது பல தடைகளை தாண்டி தற்போது ஜூலை ஜூலை 26இல் வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஹிந்தி பதிப்பான காமோஷி என்ற பெயரில் வெளியாகி படம் படு தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருந்தாலும் தமிழ்நாட்டில் நயன்தாராவிற்காக படம் நல்ல வரவேற்ப்பை பெரும் என நம்பப்படுகிறது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…