பாகுபலி போல இந்தியா முழுவதும் பிரமாண்ட வரவேற்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். அதிகம் அலட்டிகொல்லாமல் வெளியாகி பின்னர் அதிகமான ரசிகர்களை கவர்ந்து பிரமாண்ட வெற்றியை பெற்றது.
பாகுபலி போலவே இதிலும் பாதி படமே முடிவடைந்து இருக்கும். மீதி இரண்டாம் பாகத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இரண்டாம் பாகம் 2020இல் வெளியாவதற்கான வேளைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
முதல் பாகத்தில் முதன்மை வில்லனாக காட்டப்பட்ட அதிரா, கடைசி வரை முகத்தை காட்டாமல் இருப்பான். தற்போது அந்த வில்லன் கதாபாத்திரத்தை பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்றார் போல அந்த அதிரா பாத்திரத்தின் போஸ்டரை திங்களன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அன்றுதான் சஞ்சய் தத்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…