ஜூன் 22-ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட உள்ளது.தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.
மேலும் கேரளாவில் மலையாள சூப்பர் ஸ்டாராக இருந்துவரும் மோகன்லால்,மம்முட்டி படங்களுக்கு திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.ஆனால் தற்போது தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்த கத்தி படம் திரையிடப்பட்டது.
அதற்கு திரண்டு வந்த ரசிகர் கூட்டத்தை பார்த்து கேரள திரையரங்கு உரிமையாளர் அசந்துபோனாராம்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…