தென்னிந்திய சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் முதலாவதாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தெலுங்கில் வெளியான மகாநதி படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
தமிழில் இவரது நடிப்பில் கடைசியாக நடிகர் விஜய்யுடன் நடித்த சர்கார் படம் வெளிவந்திருந்தது. இந்நிலையில் தற்போது பல படங்களில் நடித்து வரும் கீர்த்தி சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அதில் முன்பை விட தற்போது கீர்த்தி சுரேஷ் மெலிந்து போனது போல காணப்படுவதாக அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…