தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இறந்தவர் கீர்த்திசுரேஷ்.இவர் தமிழை தவிர்த்து மலையாள சினிமாவில் அறிமுகமாகிவிட்டார்.
மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் தமிழ் சினிமாதான் இவரை வளர்ந்துவிட்டது.இவர் தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்த பிறகு வேறு எந்த தெலுங்கு படத்திலும் நடிக்காமல் இருந்தார்.
ஆனால் தற்போது அடுத்தடுத்து மூன்று தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார்.இது மட்டுமில்லாமல் ஹிந்தி படத்திலும் நடிக்கவுள்ளார்.
தமிழை விட தெலுங்கில் அதிக சம்பளம் கொடுப்பதால் தமிழை அவர் புறக்கணிப்பதாக கூறுகிறார்கள்.இத்தனைக்கும் அவர் தெலுங்கில் இரண்டாம் நிலை நடிகர்களிடையே தான் ஜோடியாக நடிக்கிறாராம்.
தமிழில் விஜய்,விக்ரம்,சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடம் மட்டுமே நடிப்பேன் என்று கூறிய கீர்த்திசுரேஷ்,இப்போது நேர்மாறாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
இப்போதைக்கு கீர்த்திசுரேஷ் தமிழ் சினிமா பக்கம் வருவதாக இல்லையாம்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…