நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவேன் என கூறிய பிறகு தமிழகத்தில் நடக்கும் சில விஷயங்களுக்கு தலை காட்டி கருத்து கூறி வருகிறார்.
அதேபோல தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு சம்பவத்தில் பாதிக்கபட்டவர்களை சந்தித்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி , சமூக விரோதிகள் போராட்ட களத்தில் ஊடுருவினர் எனவும் இப்படியே போராட்டம் செய்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் எனவும் கூறி சர்சையில் சிக்கினார்.
அதேபோல தூத்துக்குடி ஏர்போர்ட்டில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை பார்த்து பாசிக பாஜக ஒழிக என கோஷமிட்ட ஷோபியா என்ற ஆராய்ச்சி மாணவி கைது செய்ய பட்டு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யபட்டார். அதுகுறித்து கருத்து கூற சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் மறுத்துவிட்டார்.
இதனை குறிப்பிடும் வகையில் சமூக வலைதளங்களகல் சர்ச்சை கறுத்து கறி புகழ் பெற்ற நடிகை கஸ்தூரி ரஜினியை குறிப்பிட்டு மீம்ஸ் ஒன்றை பதிவிட்டு அவரை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…