தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளுக்காக, ரசிகர்கள் மத்தியில் சண்டை வருவது சகஜம் தான். ஆனால் சில பிரபலங்கள் சீண்டி வருகிற சண்டை ரசிகர்களுக்கும் அவர்களுக்கும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் நடிகர் கருணாகரன் கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் ரசிகர்களுடன் சண்டை போட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. விஜய்யினுடைய ரசிகர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்வதால் தான் எனக்கு விஜயை பிடிக்காமல் போனது என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து தற்போது மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். ” ஒரு நடிகரின் ரசிகர்கள் போடும் கமெண்டை வைத்து தான் அந்த நடிகரின் தரத்தை சொல்ல முடியும் .” என்று ட்விட் செய்துள்ளார். இது மீண்டும் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ட்வீட்டை பார்த்த அஜித் – விஜய் ரசிகர்கள் மீண்டும் மோதலில் இறங்கியுள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…