மக்கள் இடத்தில் வரவேற்பை பெற்ற பீட்சா, ஜிகர்தண்டா என தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான கதைகளங்களை கொண்ட படங்களை இயக்கியவர் தான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படம் தற்போது வரை வெற்றிநடைப்போட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் சமீபத்திய அவர் ஒரு பேட்டியில் அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து எந்த கதைக்களத்தை வைத்து இய்க்குவீர்கள் என்று கேட்ட போது விஜய்யுடன் இணைந்தால் என்ன மாதிரியான படத்தை இயக்குவீர்கள் என்ற கேள்விக்கு கேங்க்ஸ்டர் மாதிரியான படம் தான் பண்ணுவேன் என்றார்.நடிகர் அஜித்துடன் இணைந்தால் என்ற கேள்விக்கு அவரை வைத்து காமெடி படம் தான் என்று கார்த்திக் சுப்புராஜ் கூலாக கூறினார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…