கார்த்திக்கு கதை கூறி காத்திருந்த இயக்குனர் கார்த்திக் தங்கவேலு, தற்போது விஷாலை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளாராம்.
ஜெயம் ரவியை கதயநாயகனாக வைத்து 2018இல் வெளியாகி நல்ல வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்ற திரைப்படம் அடங்காமறு. இந்த திரைப்படத்தை கார்த்திக் தங்கவேலு என்கிற புது முக இயக்குனர் இயக்குகி இருந்தார். நல்ல வெற்றியை கொடுத்த இயக்குனருக்கு அடுத்து மீண்டும் ஒரு பெரிய ஹீரோவிடம் கதைகூறும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி, நடிகர் கார்த்தியிடம் இவர் கதை கூறி ஓகே செய்து வைத்திருந்தார். ஆனால், கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் படங்களில் பிசியாகி விட்டதால், கார்த்திக் தங்கவேலு படம் தொடங்கப்படாமல் இருந்து வந்தது.
தற்போது வெளியான தகவலின்படி, கார்த்திக் தங்கவேலு, விஷாலை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளராம். இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் நிறுவன கதிரேசன் தயாரிக்க உள்ளாராம். விரைவில் இதற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.
கார்த்திக் தங்கவேலு, கார்த்திக்க கூறிய கதையைத்தான் விஷாலுக்கு கூறினாரா இல்லை, வேறு கதையா என தெரியவில்லை. விரைவில் அந்த தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…