ஜிகிர்தண்டா, இறைவி, பேட்ட ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் [பென்ச் தயாரிப்பு நிறுவனம் மூலம், மேயாதமான் போன்ற படங்களை தயாரித்து உள்ளார். ‘
தற்போது மீண்டும் இரண்டு படங்களை தயாரித்து வருகிறது. இதில் இரண்டு படங்களுமே ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. இதில் ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை ஈஸ்வர் எனும் புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார்.
இன்னொரு படத்தில் முன்னனி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இப்படத்தை ரவீந்திரன் பிரசாத் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே இது வேதாளம் சொல்லும் கதை என்ற படத்தை இயக்கி உள்ளார். ஆனால் படம் இன்னும் வெளியாக விலை.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…