அடுத்தடுத்து இரண்டு முன்னனி ஹீரோயின்களை வைத்து இரண்டு படங்கள் தயாரித்து வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்!

Published by
மணிகண்டன்

ஜிகிர்தண்டா, இறைவி, பேட்ட ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் [பென்ச் தயாரிப்பு நிறுவனம் மூலம்,  மேயாதமான் போன்ற படங்களை தயாரித்து உள்ளார். ‘

தற்போது மீண்டும் இரண்டு படங்களை தயாரித்து வருகிறது. இதில் இரண்டு படங்களுமே ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. இதில் ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை ஈஸ்வர் எனும் புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார்.

இன்னொரு படத்தில் முன்னனி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இப்படத்தை ரவீந்திரன் பிரசாத் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே இது வேதாளம் சொல்லும் கதை என்ற படத்தை இயக்கி உள்ளார். ஆனால் படம் இன்னும் வெளியாக விலை.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

37 minutes ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

1 hour ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

1 hour ago

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!

சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…

2 hours ago

INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…

3 hours ago

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…

3 hours ago