ஜிகிர்தண்டா, இறைவி, பேட்ட ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் [பென்ச் தயாரிப்பு நிறுவனம் மூலம், மேயாதமான் போன்ற படங்களை தயாரித்து உள்ளார். ‘
தற்போது மீண்டும் இரண்டு படங்களை தயாரித்து வருகிறது. இதில் இரண்டு படங்களுமே ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. இதில் ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை ஈஸ்வர் எனும் புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார்.
இன்னொரு படத்தில் முன்னனி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இப்படத்தை ரவீந்திரன் பிரசாத் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே இது வேதாளம் சொல்லும் கதை என்ற படத்தை இயக்கி உள்ளார். ஆனால் படம் இன்னும் வெளியாக விலை.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…