நடிகர் கார்த்தி நடிப்பில் சினிமாவில் முன்னணி நடிக்கராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் “பருத்தி வீரன்” படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளி வந்த படம் “தேவ் “.இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான “பொன்னியின் செல்வன் ” படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் இப்படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, சிம்பு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தபடத்தில் நடிக்க இருக்கும் ஹீரோ,ஹீரோயின்களை பற்றிய தகவல்கள் மிகவிரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…