கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை வெளியிட்ட கரீனா கபூர்!வைரலாகும் புகைப்படம்!

Published by
Sulai
  • கவர்ச்சியான சேலையில் புகைப்படங்களை எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
  • பாலிவுட்டில் சுமார் 20 ஆண்டுகள் வரை நடித்த நடிகையாக கரீனா கபூர் சிறந்து விளங்குகிறார்.

‘நடிப்புதான் என் உயிர் மூச்சு, என் வாழ்க்கையின் இறுதி மூச்சு வரை அதையே செய்வேன்’ என்றும் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.இவர் கரீனா 2000-ஆம் ஆண்டில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து ‘Refugee’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.மேலும் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கவர்ச்சியான சேலை உடையிலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம்  இணையதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

 

Published by
Sulai

Recent Posts

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

30 minutes ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

1 hour ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

2 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

3 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

5 hours ago

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

5 hours ago