The Kerala Story Movie Poster {Image source : Twitter/@adah_sharma}
கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கங்கனா ரனாவத் விமர்சனம் செய்துள்ளார்.
சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாட்டில் பெரும் சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. ஏற்கனவே மேற்கு வங்கத்தில் இந்த திரைப்படத்திற்கு மாநில அரசு தடை விதித்தது. அதே போல தமிழகத்தில் விநியோகிஸ்தர்கள் படத்தை வெளியிட மறுத்துவிட்டனர். இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது.
இந்த விவகாரம் குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில், பாலிவுட் நடிகர் கங்கனா ரணவத் கூறுகையில், தி கேரளா ஸ்டோரி’ படமானது, மத்திய அரசின் சென்சார் போர்டு அனுமதித்த பிறகு, தடை விதிக்கப்பட்டு இருப்பது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார். சென்ட்ரல் போர்டு அனுமதிக்க ஒரு படத்தை தடை செய்வது அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் எனவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…