பிக் பாஸ் இரண்டாவது சீசன் நேற்று முடிவடைந்தது. இதில் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஐஸ்வர்யா ரன்னராக தேர்வு செய்யபட்டார். இந்த போட்டிக்கு முதல் சீசனிலிருந்து ஆரவ், ஓவியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது ஓவியா பேசுகையில், கமலஹாசனிடம் ஒரு கேள்வி கேட்டார் . அதாவது உங்களுக்கு முதல் சீசன் போட்டியாளர் பிடிக்குமா? இரண்டாவது சீசன் போட்டியாளர்கள் பிடிக்குமா என கேட்டார் அதற்க்கு, கமல்ஹாசன், முதலில் எனது குடும்பம் சிறியதாக இருந்தது. தற்போது பெரியதாகி உள்ளது. இன்னும் அடுத்தடுத்த சீசனில் எனது குடும்பம் இன்னும் பெரியதாகும் என சாதூர்யமாக கேள்வியிலிருந்து தப்பித்து கொண்டார்.
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…