பிக்பாஸ் சுஜா வருணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிவக்குமாருடன் திருமணம். இந்த திருமணத்தில் நடிகர் கமலஹாசன் வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் கஜா புயல் நிவாரணம் மற்றும் சில காரியங்களால் பிஸியாகியுள்ளார். இதனையடுத்து இவர் செலவில்லை. இது சிவகுமார்- சுஜா வருணி தம்பதியினருக்கு வருத்தத்தை அளித்தது.
இந்நிலையில் கமல் மகள் சுஜா மற்றும் சிவகுமாரை அழைத்து, விருந்து அளித்துள்ளார். இந்த விருந்தில் ஸ்ரீபிரியாவும் கலந்து கொண்டார். இதனையடுத்து சுஜா வருணி தனது ட்வீட்டர் பக்கத்தில் சந்தோசமான தருணம் இது. கமல் எங்களை விருந்துக்கு அழைத்தது நானும் எனது அத்தான் சிவகுமாரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். எனது மாமியார் ஸ்ரீபிரியாவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அப்பா கமல் விரைவில் எனது வீட்டிற்கு வரவிருக்கிறார் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…