காஜல் அகர்வாலை காட்டுவதாக ஏமாற்றி பணம் பறித்து படம் தயாரிக்க ஏற்பாடு செய்த பலே ஆசாமி!

Published by
மணிகண்டன்

சினிமா பிரபலங்களை நேரில் பார்ப்பதற்கான ஆர்வம் ரசிகர்களிடையே குறைந்தபாடில்லை. அவர்களும் சாதாரண மனிதர்கள் தான் என்கிற எண்ணம் ரசிகர்களுக்கு தோன்றுவதில்லை. அவர்களை சூப்பர் ஹீரோ,  கனவு கன்னியாக நினைத்து கொள்கின்றனர்.

அப்படிபட்ட ரசிகர்களை ஏமாற்றும் கும்பல் குறைந்தபாடில்லை. அப்படி ஒரு சம்பவம் ராமநாதபுரத்தில் நடைபெற்றுள்ளது. ராமநாதபுர மாவட்டத்தில் பெரிய தொழிலதிபரின் மகன் நடிகை காஜல் அகர்வால் ரசிகர்.   அவரை தொடர்பு கொண்ட சரவணகுமார் எனும் நபர்,  அந்த தொழிலதிபர் மகனிடம் காஜலை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறி அதற்க்கு 50 ஆயிரம் கேட்டுள்ளார். இப்படி அடிக்கடி கேட்டு சுமார் 60  லட்சம் வரை கரைந்துள்ளார்.

பின்னர் சரவணகுமார் என்பவர் மோசடி கும்பல் என தெரியவர, அவரிடம் விசாரிக்கையில், அவர் சினிமா தயாரிக்க எண்ணியதாகவும் அதற்கு பணமின்றி இப்படி செய்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

4 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

5 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

6 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

7 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

8 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

9 hours ago