metoo அறிமுகமானத்தில் இருந்து பாலியல் குற்றசாட்டுகள் தான் செய்திகளாக உள்ளது. திரையுலக நடிகைகள் அனைவரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் அர்ஜுன் மீது நடிகை சஸ்ருதி ஹரிஹரன் கொடுத்த புகாரின் பெயரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர் போலீசார் அவர் மீது 2 பிரிவுகளின் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ளதால், எப்போது வேண்டுமானாலும் அர்ஜுன் ரெட்டி கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னை : வார இறுதி நாளான இன்று சற்று இறக்கத்தில் சென்றுள்ளது தங்கம் விலை. அதன்படி, சவரனுக்கு ரூபாய் 40…
லெபனான் : இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டிற்கு இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டு நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டு…
சென்னை : ஒரு குடும்பத்தில் அக்கா -தங்கை சண்டைபோடுவது போல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா…
சென்னை : கடந்த ஜனவரியில் விசிக கட்சியில் இணைந்து குறுகிய காலத்திற்குள் விசிகவின் துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பிற்கு வந்தவர்…
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னை போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…