நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் கடந்த மாதம் 14 ந்தேதி வெளிவந்த திரைப்படம் ‘தேவ்’.இந்த படம் தற்போது திரையில் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது.
இந்த் படத்தை அடுத்து கார்த்தி “மாநகரம்” பட இயக்குனர் இயக்கத்தில் “கைதி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி இவ்விரு படங்களை அடுத்து ஒரு ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஜீது ஜோசப் இயக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…