தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கி பயணித்து வருகிறார் நடிகை ஜோதிகா. இவர் நடிப்பில் கடைசியாக ஜேக்பாட் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்த படத்தை அடுத்து, மீண்டும் சூர்யாவின் 2டி பட நிறுவனம் தயாரிப்பில் அடுத்தடுத்து 2 படங்கள் கமிட்டாகி உள்ளார். அதில் ஒன்று, பொன்மகள் வந்தாள் திரைப்படம் இதில் பாரதிராஜா, பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தை அடுத்து, கிராமத்து கதைக்களத்தில் கிராமத்து பெண்ணாக ஜோதிகா நடிக்க உள்ளார். இப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். சரவணன் என்பவர் இயக்க உள்ளார்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…