நடிகை காஜல் அகர்வால் கோலிவுட் சினிமாவின் முன்னணியில் இருக்கும் நடிகை.மேலும் இவர் மற்ற மொழி திரை படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகையும் கூட.
இந்நிலையில் இவர் தற்போது இலங்கையில் நேற்று தீவிரவாதிகளால் 8 இடத்தில் வெடி குண்டு தாக்குதல் நடத்த பட்டது. அதில் 200 மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்.
இதையடுத்து தற்போது நடிகை காஜல் அகர்வால், அவரது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு நான் இலங்கையில் தான் இருந்தேன். ஏன் இப்படியெல்லாம் அங்கு நடக்கிறது. இறந்தவர்களை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…