கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பினையும், தேசிய விருதும் பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த படத்தில் அசால்ட் சேதுவாக வாழ்ந்திருந்த பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
இந்த படம் தற்போது தெலுங்கில் வாலமீகி எனும் தலைப்பில் தயாராகி வருகிறது. அசால்ட் சேதுவாக வருண் தேஜ் நடிக்கிறார். சித்தார்த் கதாபாத்திரத்தில் அதர்வா தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
அதேபோல ஹிந்தியில் இப்படம் தயாராக உள்ளது. பாலிவுட்டில் முன்னனி நடிகர் சஞ்சய் தத் பாபி சிம்ஹா ரோலில் நடிக்க உள்ளார். சித்தார்த் ரோலில் பரண் அக்தர் நடிக்க உள்ளார். இந்த படம் பற்றிய அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…