கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பினையும், தேசிய விருதும் பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த படத்தில் அசால்ட் சேதுவாக வாழ்ந்திருந்த பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
இந்த படம் தற்போது தெலுங்கில் வாலமீகி எனும் தலைப்பில் தயாராகி வருகிறது. அசால்ட் சேதுவாக வருண் தேஜ் நடிக்கிறார். சித்தார்த் கதாபாத்திரத்தில் அதர்வா தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
அதேபோல ஹிந்தியில் இப்படம் தயாராக உள்ளது. பாலிவுட்டில் முன்னனி நடிகர் சஞ்சய் தத் பாபி சிம்ஹா ரோலில் நடிக்க உள்ளார். சித்தார்த் ரோலில் பரண் அக்தர் நடிக்க உள்ளார். இந்த படம் பற்றிய அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…