தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறார் நடிகர் ஜீவா, அதே போல வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்தலும் பெரிய வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கிறார் நடிகர் அருள்நிதி. இவர்கள் இருவரும் தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இப்படத்தை பல வெற்றி படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு களத்துல சந்திப்போம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். ஜீவாவிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கரும் நடிக்கின்றனராம்.
இப்படத்தில் அருள்நிதியும் ஜீவாவும் நெருங்கிய நண்பர்களாம். இவர்களுடைய விருப்பங்களும் எதிரும் புதிருமாக இருக்குமாம். இருவரும் எதிரெதிர் கபடி டீமில் விளையாடுபவர்களாக நடிக்க உள்ளனராம். எதிரும் புதிருமாக இருக்கும் இவர்கள் எப்படி நண்பர்களாக இருக்கிறார்கள் என படம் சுவரசயமாக இருக்குமாம்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…