பா. ரஞ்சித் இயக்கத்த்தில் ரஜினி நடித்து வெளியான படம் கபாலி. இந்த படத்தில் ஒரு கேரக்டேரில் ராதாரவியும் நடிப்பதாக இருந்ததாம். அந்த வேடத்துக்காக ஒரே ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்களாம்.
அதையடுத்து, கபாலி படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஒருநாள், அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணுவை தொடர்பு கொண்டு விசாரித்திருக்கிறார் ராதாரவி. அப்போது பழைய முகம் வேண்டாம் என்று இயக்குனர் சொல்லிவிட்டதாக கூறியியிருக்கிறார்.
இத்தகவலை தற்போது சென்னையில் நடைபெற்ற கலைஞருக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சியில் பேசும் பொது தெரிவித்தார் ராதாரவி. அதோடு என்னை பழைய முகம் என்று சொன்ன பொது இருப்பதிலேயே ரஜினி தானே பழைய முகம் என்று சொன்னேன் என்கிற தகவைலையும் சொன்னார். இந்த நிகழ்ச்சியில் பா.ரஞ்சித்தும் கலந்து கொண்டார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…