நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர். இவர் தமிழில் சுப்பிரமணியபுரம் என்ற படத்தினை, தயாரித்து, இயக்கி நடித்துமுள்ளார். இவர் தற்போது நாடோடிகள்-2 படத்தில் நடித்துள்ளார்.
சென்னையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய சசிகுமார், திரைப்பட தயாரிப்பை விட, வெளியிடுவதே கடினமாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், சிறு முதலீட்டு திரைப்படங்களே முதலில் வெளியிடுவது கடினமாக இருந்தது. தற்போது பெரும் முதலீட்டு திரைப்படங்களை வெளியிடுவதும் சிரமமாக தான் உள்ளது என வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…