விஜய் படங்கள் எப்போது பல தடைகளை தாண்டி தான் ரிலீஸ் ஆகும். தற்போது சர்க்கார் படத்திற்கு எதிராக வருண் என்பவர் பிரச்சனை செய்து அந்த பிரச்சனை தற்போது தான் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பழ.கருப்பையா பேசுகையில் சர்க்கார் பிரச்சனைதான். அதை விடுங்க. அது நாட்டிற்கு மிகவும் முக்கியமா? அது இரண்டு பணக்காரங்க பிரச்சனை. அதைவிட ராஜலக்ஷ்மி விஷயத்தை பேச வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…