கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சர்க்கார் இசை வெளியீட்டு நடைபெற்றது. இதில் பலலாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் விஜய் அவர்களின் பேச்சு தான் மக்களை கவர்ந்த ஒன்று.
விஜய் அவர்கள் மேடையில் பேசும் போது நண்பா, நண்பி என்ற வார்த்தைகளை பயன்படுத்தினார். இதை சிலர் இது தமிழ் வார்த்தை இல்லை இதை எவ்வாறு அவர் பயன்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதற்க்கு பதிலாக எழுத்தாளர் பா.விஜய் அவர்கள் இது தமிழ் வார்த்தை தான் என்று உறுதி செய்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…