மாநில அரசும் இதுபோன்ற படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
சில தினங்களுக்கு முன்பதாக வெளியான, இரண்டாம் குத்து படத்தின் டீசரும், போஸ்டரும் மிகவும் ஆபாசமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த போஸ்டருக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திரையுலக பிரபலங்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற்னர்.
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா இந்த படத்தின் போஸ்டர் குறித்து அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து, இயக்குனர் சேரன் அவர்கள், ‘மக்கள் இதுபோன்ற படங்களை நிராகரிக்க வேண்டும் என்றும், இருட்டறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் நல்ல வசூலை ஈட்டியதே இது படங்களுக்கு இரண்டாம் பாகம் உருவாக காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த படத்தின் போஸ்டர் அருவருப்பானது. அனைவரும் இதனை எதிர்க்க வேண்டும். மாநில அரசும் இதுபோன்ற படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…