நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், கோவை உக்கடம் புதிய மீன்மார்க்கெட் பகுதியை சேர்ந்த வியாபாரியான கோபால், பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் கையில் வைத்திருந்த பிகில் போஸ்டரை ஆக்ரோஷமாக கிழித்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கோபால் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில், மீன், கறிக்கோழி, ஆட்டு இறைச்சி போன்றவற்றை வெட்டும் கட்டை மற்றும் கத்தி மீது நடிகர் விஜய் செருப்பு அணிந்த காலை அதன்மீது வைத்திருப்பதாகவும், இறைச்சி வியாபாரிகளை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ள இந்த சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…