உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வனிதா விஜயகுமார் வந்துள்ளார். வந்த முதல் நாளே அமர்க்களமாக களமிறங்கிய வனிதா, இன்று பல கலவரங்களை தூண்டி வீட்டுக் கொண்டு இருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வனிதா, அபிராமியின் காதலுக்கு வேட்டு வைக்கும் வகையில், முகனின் காதல் குறித்தும், அவரது காதலி குறித்தும், அபிராமியிடம் சொல்லி, இருவருக்கும் இடையே கலவரத்தை தூண்டி விட்டுள்ளார்.
பிக்பாஸ் வீடே ரணகளமாக மாறிய நிலையில், அனைவரும் அபிராமி மற்றும் கவினுக்கு இடையே சண்டை வராமல் தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால், லொஸ்லியா மட்டும், என்ன நடந்த நமக்கென்ன என்றவாறு அதனை அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார். இதனை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள், சமூகவலைத்தளங்களில் லொஸ்லியாவை திட்டித்தீர்த்து வருகினறனர்.
உக்ரைன் : கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர்…
சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…