சமந்தாவுடன் விவாகரத்து! அந்த நடிகையை இரண்டாவது திருமணம் செய்யும் நாக சைதன்யா?

Published by
பால முருகன்

ஹைதராபாத் : சினிமாவில் திருமணம் முடிந்து பிறகு விவாகரத்து செய்துகொண்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் விஷயம் ஒன்றும் புதிது இல்லை. அப்படி தான் நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரும் சில ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்த நிலையில் இடையில் யார் கண்ணு பட்டதோ இருவருக்கும் இடையே கருது வேறுபாடு ஏற்பட்டு 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டார்கள்.

விவாகரத்துக்கு பிறகு நடிகை சமந்தா தொடர்ச்சியாக அவருடைய படங்களில் கவனம் செலுத்தி கொன்டு இருந்தார். மற்றோரு பக்கம் அவருடைய முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தினார். இருப்பினும் நடிகையுடன் டேட்டிங் செய்து வரும் வதந்தி தகவல் ஒன்றிலும் அவர் சிக்கியது அனைவர்க்கும் தெரியும்.

அந்த நடிகை வேறு யாரும் இல்லை…பொன்னியின் செல்வன் படத்தில் வானிதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சோபித துலிபாலா தான். இவரும், நாக சைதன்யாவும் ஒன்றாக டேட்டிங் செய்து வந்ததாக தீயான தகவல் ஒன்றும் மிகவும் பரவியது. இருப்பினும், இது உண்மை இல்லை என்பது போல சோபித துலிபால  தெரிவித்து இருந்தார்.

இப்படியான சூழலில், அடுத்ததாக ஒரு தகவல் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால், சோபித துலிபாலா மற்றும் நாக சைதன்யா இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்களாம்.  திருமணத்திற்கு முன்பு இந்த ஜோடி இன்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஹைதராபாத்தில் ஒரு தனியார் விழாவில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவுள்ளதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

இருவரும் தங்கள் உறவு பற்றியும், திருமணம் மற்றும் நிச்சியம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், நம்பத்தக்க சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் உண்மை என கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. மேலும்,  நடிகரும் நாகசைதன்யாவின் தந்தையுமான நாகார்ஜுனா அவர்களின் நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும், அவர்களின் இல்லத்தில் நடைபெறும் விழாவிற்குப் பிறகு இருவரும் புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

5 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

9 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

9 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

9 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

11 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

11 hours ago